Tuesday, February 16, 2021

இறைவனிடம் சரணாகதி அடைவோமே!

 Status 2021 (47)

துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மனிதர்களிடம் சொல்வதைவிட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

காஞ்சி மகாபெரியவர்

நாம் நம் துன்பத்தை பிறரிடம் கூறும் பொழுது தான் நம் மனது ஆறுதல் அடைந்து அமைதி கிடைக்கிறது. ஆனால் அதை கேட்பவர்களின் மனதறிந்து தகுதியறிந்து சொல்லவில்லை என்றால் சமயத்தில் அதுவே நம் மனதை மேலும் துன்பப்படுத்தி விடும். எனவே நாம் கடவுளிடம் சரணாகதி அடைந்து மனம் உருகி நம் துன்பத்தை மானசீகமாக சொல்லும்பொழுது தான் மனம் அமைதி பெறுகிறது. எனவே எல்லா கட்டங்களிலும் இறையன்பை நாடுவோம் இன்பமுடன் வாழ்வோம்!

Victory King (VK)

No comments: