Monday, February 15, 2021

ஒன்றுபடுவோம்!

 Status 2021 (46)

பாவத்தாலும் துரோகத்தாலும் இன்று நீ கட்டும் மாடமாளிகை நாளை உன் பிள்ளைகளின் தலையில்தான் இடிந்து விழும் என்பதைமறந்து விடாதே!

கிருஷ்ண பரமாத்மா

துரோகம் மற்றவர்களுக்கு செய்தால்தான் என்பதில்லை. நம் குடும்பத்திலேயே நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தாய் தம் பிள்ளைகளையே  தந்தையிடமிருந்து பிரிப்பதும், தந்தை தம் பிள்ளைகளையே   தாயிடமிருந்து பிரிப்பதும், தம் பிள்ளைகளிடையே பாரபட்சம் காண்பிப்பதும் ஒரு மகா பெரிய பாவச் செயலே. குடும்பம் ஒரு போதிமரமாக இருக்க வேண்டும்.அதனை போதனை மடமாக்கி நம்மையே நாம் அழித்து கொள்ளாமல் ஒற்றுமைக்கு வித்திட்டு ஒன்றுபட்டு வாழ்வோம்!

Victory King (VK)

No comments: