🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2393🥰
தழைத்து படர்ந்து வளர்ந்த பெரிய மரங்கள் இளைப்பாற நிழல்களை கொடுத்தும், அவைகளின்காய்ந்த நிலையில் அடிமரம் தொட்டிலாகவும், கட்டிலாகவும், கிளைகள் விறகாவும் நமக்கு உபயோகமு ள்ளதாக அமைவது போல்,உரிமை உள்ள உறவும், உண்மையுள்ள அன்பும், நேர்மையுள்ள நட்பும்,கிடைத்து நம்பிக்கை உள்ள வாழ்வு நாம் பெற்று விட்டால் நாமும் இருக்கும்வரை அனைவராலும் போற்றப்பட்டும்,இறந்த பிறகும் நம் சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்குவோம்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment