🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2259🥰
யானைக்கு மதம் பிடித்தால் தாறுமாறாக ஓடி அனைத்தையும் அழிக்க முயலும். கடிவாளம் கட்டாத குதிரை தரிகெட்டு ஓட ஆரம்பிக்கும். இவைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். அதுபோல் மனிதனுக்கு செருக்கு என்று வந்துவிட்டால் தலைகனம் மேலோங்கி தன்னிலை உணராது அடுத்தவர்களை மதியாது தன் சுய கௌரவத்தைஇழக்க நேரிடும். எனவே உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாம் கௌரவத்தோடு வாழபழகுவோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment