🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2267🥰
பயிர் நல்ல மகசூலை கொடுக்க வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மண் தரமான விதை பதமான தண்ணீர் வளர்ச்சிக்கேற்ப உரம் உணர்வோடு பாதுகாக்கும் உழவர்கள் அனைத்தும் உறங்கிணைத்து இருக்க வேண்டும். அதுபோல்தான் குழந்தைகள் வளர்ப்பிலும். ஆரோக்கியமான சூழ்நிலை அன்புக் கரங்களின் அரவணைப்பு குழந்தைகளின் குதூ களிப்பிற்கு உறவுகளின் வலிமை மிகவும் முக்கியம். சிந்திப்போமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment