🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2270🥰
எவ்வளவுதான் ஓடி ஓடி உதவி செய்தாலும் பெருந்தன்மை இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் உதவியானது "விழலுக்கு இறைத்த நீர் போல் தான்". "பாத்திரம் அறிந்து பிச்சை இடு"என்ற பழமொழிக்கேற்ப தகுதி பார்த்து தேவை அறிந்து நாம் செய்யும் உதவி தான் பேரு உதவி, பயனுள்ள உதவி. உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment