🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2269🥰
எதிராளி பொறுத்துக் கொள்கிறார் சகித்துக் கொள்கிறார் என்பதற்காக நாம் அடுத்தடுத்து அவரை உதாசீனப்படுத்தி காயப்படுத்தினால், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு"எனவே ஒரு நிலையில் அவர்களின் எதிர்ப்பு அஸ்திரத்தை நம் மீது பிரயோகப்படுத்தும் பொழுது அதை தாங்கும் சக்தியை நாம் இழந்து நம் நிலை மிகவும் மோசமாகிவிடும்."சாதுமிரண்டால் காடு கொள்ளாது"இதனை உணர்ந்து மனிதநேயத்தோடு வாழப் பழகுவோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment