🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2262🥰
நம் வாழ்க்கையில் எல்லா பயணங்களும் இனிதாக முடியும் என்று கூற முடியாது. அதுபோல் நாம் எண்ணியதெல்லாம் நடந்து விடும் என்றும் கணித்து விடக்கூடாது. அனைத்துமே நமக்கு சாதகமாக வரும்பொழுது தான் நிம்மதியாக இருப்பேன் என்று நாம் எண்ணினால் வாழ்க்கையில் நிம்மதியையே தொலைத்து விடுவோம். எனவே கிடைத்ததை ஏற்று மகிழ்ந்து வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை மலரும். உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment