Tuesday, August 10, 2021

ஒப்புரவு ஒழுகு!

 Status 2021 (215)

‘ஒப்புரவு ஒழுகு’  அதாவது எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நல்லவிதமாகப் பழக வேண்டும். 

- ஒளவையார். 

ஆமாம். நம் அறிவாளித்தனத்தை எல்லா இடங்களிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்து தன்மையாகப் பழகக் கற்கவில்லை என்றால் நம் அறிவுக்கு மதிப்பே இருக்காது. மதிப்பற்று போகும். எனவே நம்மைச் சுற்றி உள்ளவர்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம். நம் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்வோமே!

Victory King (VK)

No comments: