Sunday, August 1, 2021

மெளனமே மருந்து!

 Status 2021 (206)

நமக்கு ஒருவரது செயல் பிடிக்காத போதும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாத போதும், நம்மை விட்டு ஒருவர் விலகி செல்லும் போதும், மற்றவர் பொறாமையினால் நம்மை சதா குறை கூறிக் கொண்டே இருக்கும் போதும், இவைகளெல்லாம் பார்த்து நமக்கு கோபம் வரும் பொழுது மௌனமாய் இருப்பது மட்டும்தான் நமக்கு நல்லது. உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட்டால் நாம் தான் தவறு செய்தவர்கள் ஆகிவிடுவோம். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் மனதை அடக்குவோம் மௌனத்தைக் கடைப்பிடிப்போம். ஆரவாரமில்லாமல் நிலைமையை சமாளிப்போம்.

Victory King (VK)

No comments: