🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2285🥰
ஒரு செயல் தவறு என்று தெரிந்தே நாம் அதை செய்யும்பொழுது அதற்கான தண்டனை கிடைக்காத சமயத்தில் ஒரு நிலையில் நாம் தவறே செய்யாத போது நமக்கு தண்டனை கிடைக்கும் பொழுதாவது நாம் செய்த தவறை உணர்ந்து திருந்த வேண்டும். அதுபோல் நாம் மற்றவரிடம் ஏமாறியது தவறு இல்லை. நம்மை ஏமாற்றும் அளவிற்கு நாம் அவர்களிடம் அன்பாகவும் உண்மையாகவும் பழகியது தான் தவறு என்பதை உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment