🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2281🥰
நேரத்தில் உண்ணாமை நம் உடலுக்கு கேடு. நேர்மையற்ற செயல் நம் வாழ்க்கைக்கு கேடு. அதுபோல் நம் எண்ணம் தூய்மையாக இருந்தும் செயல் நேர்மையாக இருந்தும் நாம் ஒருவரிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் முறையாக சொல்லவில்லை என்றால் அதுவே நம்மை பழிக்கு ஆளாக்கி பகைக்கு வித்திட்டு நம்மை மீளாத்துயரில் அழ்த்தி விடும்.
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment