🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2279🥰
செய்தது தவறு என்று மற்றவர்களை பார்த்து நாம் குறை கூறும் பொழுது அவர்களிடமே நேரடியாக கூறும்பொழுது தான் அவர்கள் செய்த தவறை அவரே உணரவும் முடியும். அப்படியே அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் நமக்கும் உண்மை புரியும். அதை விடுத்து சுற்றத்தில் எல்லாம் கூறும் பொழுது அது பல செவிகளை பலகோணத்தில் சென்று சம்பந்தப்பட்டவரை பாதிக்கக்கூடும். எனவே புறம் பேசுவதை தவிர்ப்பது தான் நம் அனைவருக்குமே நலமாக இருக்கும். உணர்வோமே !
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment