🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2274🥰
நம் மீது படும் காற்றின் சுகத்தை நம்மால் எப்படி அனுபவிக்க முடிகிறதோ, மலர்களின் நறுமணம் நம் இதயத்திற்கு எப்படி இதம் அளிக்கிறதோ, அதுபோல் தானாகவே நம்மை நாடிவரும் நல்லவைகளை ஏற்று நாம் மகிழ்ந்து வாழ பழகிவிட்டால் நாமாக தேடிச் செல்லும் சில விஷயங்கள் நமக்கு கிடைக்காத நிலை வந்தாலும் அதன் தாக்கம் நம்மை பாதிக்க வண்ணம் நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment