விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1158
ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நயமாக நாலு வார்த்தை பேசாத, நலிந்திருக்கும் பொழுது ஏளனம் செய்த உறவுகள் அவர் இறந்த பிறகு ஓடோடி வந்து கண்ணீர் விட்டு கதறி அழுது ஊரை ஏமாற்றி மற்றவர்கள் அனுதாபத்தை பெற முயற்சிக்கும் போலி உறவுகளிடமிருந்து நாம் விலகி இருப்பதே மேல்!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment