விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1161
நான் என்ற எண்ணம் நமக்கு தலைக்கேறி விட்டால், சுயநலம் மேலங்கி அடுத்தவர்களை மதியாது, ஆணவத்தில் அனைத்தும் தானே என்ற மமதையில் ஆட்டம் போட்டு, கடைசியில் மற்றவர்களால் அசிங்கப்பட்டு அழியும் நிலைதான் வந்து சேரும். எனவே அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து, ஆணவத்தை அறவே ஒழித்து மதிப்புடன் வாழ பழகுவோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment