விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1164
கிளைகளாலும் இலைகளாலும் சூழப்பட்ட மரங்கள் நிழலை கொடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றுவதுபோல, நாம் நொடிக்கும் போதும் தளர்வடையும் போதும் ஆறுதல் கூறி, அரவணைத்து கரம் கொடுக்கும் உறவுகளின் சுற்றம் நம்மை சூழ்ந்து இருந்துவிட்டால், நம் வாழ்க்கையே வசந்தம்தான். உறவைகளின் மகிமை உணர்ந்து வாழ்வோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment