Tuesday, December 27, 2022

#Victory King: மனிதநேய வாழ்க்கை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1168

ஓடம் நிதானமாக தான் ஓடும் அமைதியான நதி வெள்ளப்பெருக்கெடுக்காத வரை, காற்று சுகமாக தான் இருக்கும் அது சூறாவளியாக மாறாத வரை, சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் காடுகளும் சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாறாத வரை, அதுபோல் நம் வாழ்க்கையும் இனிதுதான் நம் மனதில் அரக்க குணம் அண்டாதவரை. எனவே மனிதநேயத்தை மேம்படுத்தி நம் வாழ்க்கையை இனிதாக்குவோமே!

Victory king alias V. Krishnamurthy

No comments: