🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2381🥰
மழைக்காலங்களில் மழை சாரலும் இளம் தென்றலும் உடலுக்கு சுகம். மண்வாசனை மனதிற்கு இதம். அதுபோல் அந்த கால பண்டிகை நாட்களில் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து மழலைகளுடனும் பெரியவர்களுடனும் ஆனந்தமாக புரிதலோடு உற்சாகத்துடன் கொண்டாடும் அழகே கண்கொள்ளா காட்சிதான்.அதுபோல் இப்பொழுதும் நாம் மகிழ்ந்துவாழ முயற்சிப்போமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment