Thursday, September 30, 2021

துரோகத்தின் கூலி!

 Status 2021 (264)

பாம்பு தன் தோலை எவ்வளவு தடவை உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான். அதுபோல் துரோகிகள் எவ்வளவு நல்லவன் போல் நடித்தாலும் துரோகி துரோகி தான். நாம் வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான் துரோகிகளை இனம் கொள்ள முடிகிறது. துரோகத்தால் பலர் வீழ்ந்திருக்கலாம். ஆனால் துரோகித்தவர் ஒருவர்கூட நன்றாக வாழ்ந்ததே சரித்திரம் இல்லை. எனவே நாம் துரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாம் அடுத்தவரை ஏமாற்றி துரோகம் செய்ய முயலக்கூடாது. நேர்மைக்கு என்றுமே மரணம் இல்லை என்பதை உணர்ந்து நேர் வழியில் நம் வாழ்வை கடந்து செல்வோமே!

 Victory King (VK)

No comments: