🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2294🥰
சாலையோர பயிர்கள் மனிதர்களின் ஒலி அலைகளால் புத்துணர்ச்சி பெற்று நல்ல மகசூலை கொடுக்கும். அதுபோல் அந்த காலத்து கூட்டு குடும்பங்களில் உறவுகளின் கலந்துரையாடல்கள், மழலைகளின் மகிழ்ச்சி கீதங்கள், ஒற்றுமையின் ஓங்காரங்கள் என்ற ஒலி அதிர்வுகளினால் குடும்பமும் சுபிட்சமாக இருந்தது. வீடும் மங்களகரமாக காட்சியளித்தது. உறவுகள் சுருங்கி பாசம் பணத்திற்கு அடிமையான இந்த காலத்தில் இது சாத்தியமற்றவை தான். நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment