🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2290🥰
மரங்கள் கொத்து கொத்தாக கனிகளை ஈட்டி நம்மை கவர வைக்கும். அந்த கனிகளை சேதமில்லாமல் பறித்து சுவைத்து உண்பது நம் திறமை. அதுபோல்தான் இறைவன் நமக்கு கொடுக்கும் வாய்ப்பை சரியாக முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற முயல்வதும் நம் திறமையால் மட்டுமே. நமக்கு கிடைத்த வாய்ப்பை வரம் மாக்குவதும் விரயமாக்குவதும் நம் கையில் தான்!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment