🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2289🥰
பயம், கோழைத்தனம் இரண்டிற்கும் மூல காரணம் தன்னம்பிக்கை இல்லாத திட சிந்தனையில்லாத மனம். இந்த நிலையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடியும். எனவே தீர்க்கமாக முடிவெடுத்து அது அடுத்தவர்களையும் பாதிக்காமல் செயல்படுத்த முடியும் என்றால் மட்டுமே நாம் முயற்சி செய்தது வெற்றி பெறும்.
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment