Saturday, August 6, 2022

#Victory King: மனிதாபிமானம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1133

---
தேவைப்படும் பொழுது மட்டும் நம்மை நாடுபவர்களையும், ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தங்கள் காரியத்தை சாதித்து கொள்பவர்களையும் நாம் நம்பினால் எந்த நேரத்திலும் அவர்கள் நமக்கு துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள். நாம் பரோபகாரியாக இருக்கலாம். ஆனால் இது போன்ற பச்சோந்திகளுக்கு இடம் கொடுத்தால் நம் நிலை பரிதாபமாகிவிடும். எனவே மனிதாபிமானத்திலும் கவனம் மிகவும் தேவை என்பதை மனதில் கொள்வோமே!
---
Victory king alias v Krishnamurthy

No comments: