Thursday, August 4, 2022

#Victory King : நல்லோர் சூழ வாழ்வோமே!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1132🥰 

முள்ளின் மேல் சேலை விழுந்தாலும் சேலையில் முள்பட்டாலும் சேலைக்குத்தான் சேதம். அதுபோல் தீயவர்கள் நடுவில் நல்லவர் ஒருவர் சேர்ந்தாலும் நல்லவர்கள் நடுவில் ஒரு தீயவர் ஊடுருவினாலும் நல்லவர்களுக்கு தான் கேடு. எனவே"தீயாரைக் காண்பதுவும் தீதே; தீயார் சொல் கேட்பதுவும் தீதே-; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது". என்ற அவ்வைப் பாட்டியின் வாக்கை மனதில் கொண்டு வாழ பழகுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

No comments: