Friday, August 12, 2022

#Victory King: ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1137😍

'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார், உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ஆசை,கோபம்,களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!'   கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகளை மனதில் கொண்டு பண்புடன் வாழப்பழகுவோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻


No comments: