Tuesday, July 6, 2021

எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்...

 Status 2021 (181)

நமக்கு நிலைமை எல்லாம் சாதகமாக இருக்கிறது என்று நினைத்ததெல்லாம் செய்து அடாத வழியில் செல்லும்பொழுது நடுவில் சாதகமற்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் செய்த அடாத செயல்களுக்கு எல்லாம் தகுந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே எத்தருணத்திலும் நாம் ஒரே நிலைப்பாட்டிலிருந்து மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் செய்யும் எந்த செயலுக்கும் ஈடு இணையேதுமில்லை. எனவே 'நாம்' என்ற தலைக்கனம் நம்மை பற்றாவண்ணம் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் வாழ்ந்து நம் வாழ்வில் வளம் பெறுவோம்!

Victory King (VK)

No comments: