Sunday, January 24, 2021

இலக்கணப் பெற்றோராய் இருப்போமே!

 Status 2021 (24). 

பிறந்தது முதல் இறுதிவரை நாம் பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான். இதனைப் பெற்றோர்கள் நன்கு உணர்ந்து தம் பிள்ளைகள் வளர்ந்த நிலையிலும் உயர்ந்த நிலையிலும் அனைத்தையும் ஒன்றாக பாவித்து அவர்கள் நல்வாழ்வுக்கான அறநெறிகளையும்  அறிவுரைகளையும் பண்புகளையும் சிறிதும் தயங்காமல் கூறியும், அந்தந்த நிலையில் பெற்றோர்களாய், நண்பர்களாய், சிறந்த ஆசானாய் இருந்து வளர்க்கும் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் புகழ்பட வாழவேண்டும். இப்படி ஒரு நிலையை நாம் உருவாக்கும் பொழுது நம் குடும்பம் ஒரு மகிழ்ச்சி பொங்கும் அமைதிப் பூங்காவாக விளஙகும்.

Victory King (VK)

No comments: