🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2359🥰
கல்நெஞ்சக்காரனிடம் கருணையையும், பண்பற்றவரிடம் பணிவையும், அரக்கனிடம் அன்பையும் எதிர்பார்ப்பது பாலைவனத்தில் நீரோடையையும், தரிசு நிலத்தில் பசுஞ்சோலையையும் எதிர்பார்ப்பதற்கு சமம். எனவே மற்றவர்கள் தரமறிந்து தகுதியறிந்து எதையும் நாம் எதிர்பார்த்தால் மட்டுமே நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment