Wednesday, June 1, 2022

#Victory King: மனிதம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1092

ஐந்தறிவு உள்ள பிராணிகள் கூட நம்மோடு சிலகாலம் பழகிவிட்டால் நமக்கு நன்றியோடு செயல்படும். ஆனால் ஆறறிவு இருந்தும் சில மனிதர்கள் மனிதாபிமானமற்ற அதி சுயநவாதிகளாக செயல்பட்டு தங்கள் மூர்க்கத்தனத்தால் அடுத்தவர்களை துன்பப்படுத்தி அதில் ஆனந்தம் கண்டு உச்சக்கட்டத்தில் தங்களைத் தாங்களே பைத்தியங்கள் ஆக்கிக்கொண்டு அழிந்து விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட கயவர்களை புறக்கணித்து நன்றியுள்ளவர்களோடு பழகுவோம், நன்றியுள்ள செல்ல பிராணிகளிடம் அன்பு காட்டி அதனைப் பேணிக் காத்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

No comments: