Thursday, May 19, 2022

#Victory King: தூய்மையான மனம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1082

மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால் தான் அந்த மரம் கிளைவிட்டு துளிர்விட்டு பூத்துக் குலுங்கி சுவையான காய்கனிகளை நமக்கு கொடுக்க முடியும். அதுபோல்தான் நாம் சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தூய்மை பெற்று நம் மனதை உறுதியாக வைத்து வாழ்ந்தால் மட்டுமே நம் சந்ததியினர் வாழ்வு சிறக்கும். எனவே நம் குடும்பத்திற்கு நாம்தான் ஆணிவேர் என்பதை நாம் நன்கு உணர்ந்து நம் சந்ததியினரின் வாழ்வை மலர வைப்போமே!

Victory King (VK)

No comments: