Thursday, April 8, 2021

துரோகத்தின் உச்சம்!

 Status 2021 (98)

துரோகம் செய்பவர்கள் கூட ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் துரோகத்தைச் செய்துவிட்டு சற்று கூட குற்ற உணர்வு இல்லாமல் திரிபவர்கள் எக்காலத்திலும் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் விஷப்பாம்புக்மகு ஒப்பாவார்கள். நல்ல பாம்பு கூட அதனை நாம் சீண்டினால் ஒழிய அது நம்மைத் தீண்டாது. ஆனால் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் துரோக சிகாமணிகளிடம் நாம் எப்போதுமே கவனமாக இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.

Victory King (VK)

No comments: