🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2405🥰
சுய பட்சாபத்தோடயே தன்னை முன்னிலைப்படுத்தி வளர்ந்தவர்கள் எப்போதுமே அடுத்தவர்களை நம்பியே தான் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தன் வயதான காலத்தில் அடுத்தவர்களுக்கு பாரமாகத்தான் இருக்க முடியும். இந்நிலை வரும்பொழுது ஒரு நிலைமைக்கு மேல் மற்றவர்களால் வெறுக்கப்பட்டும் சூழல்தான் வரும்."தொட்டில் பழக்கம் இறுதி காலம் வரை தொடரத்தான் செய்யும்"எனவே இந்நிலை நமக்கும் வராமல் வாழப் பழகுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment