🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2154🥰
சூடு, குளுமை, அறுசுவைகள் இவைகள் அனைத்தையும் பக்குவமாக பதம் பார்த்து நம் வயிற்றிற்கு இதமாக அளிக்கும் நம் நாக்கு உணர்ச்சிகளோடு ஒருங்கிணைந்து கட்டுப்பாடு இன்றி அதனுடைய இஷ்டத்திற்கு வார்த்தைகளை வெளிவிடுவதால்தான் நாம் பல இன்னல்களை சந்திக்கிறோம். எனவே நாம் பேசும் வார்த்தைகளையும் பக்குவப்படுத்த நம் நாவை கடிவாளம் போட்டு நமது கட்டுப்பாட்டில் இருக்கச் செய்தால் சுற்றம், நட்பு, உறவுகள் அனைத்தையும் அன்போடு அரவணைக்க முடியும். முயற்சிப்போமே!
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment