🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1126🥰
தேவைப்படுவோருக்கு தேவையை அறிந்து தக்க சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்ணால் பார்த்ததும் காதுகளால் கேட்டதும் நம்மையும் அறியாமல் ஒரு உந்துவிசையை போல் ஓடிச் சென்று செய்வதுதான் உண்மையான உதவி. மனிதாபிமானமும் கூட. பெருமைக்காக எதிர்பார்ப்புகளுடன் உதவி என்ற பெயரில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஓடோடி செய்யும் செயல்கள் எல்லாம் வெறும் சுயநலம் தான். இத்தகைய செயல் தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்வதற்கு சமம் என்பதை நாம் நன்கு உணர்ந்து மனிதாபிமானத்தோடும் ஆத்ம திருப்தியோடும் வாழ பழகுவோமே!
🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏
No comments:
Post a Comment