Saturday, October 16, 2021

மனிதாபிமானம்!

  Status 2021 (270)

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட மனிதாபிமானம்  இருக்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த பல மனிதர்களுக்கு மனிதாபிமானமே இல்லாமல் நம் மீது நம்பிக்கை வைத்தவர்களை கூட ஏமாற்றி துரோகம் செய்து அதையே சாமர்த்தியம் என்று நினைத்து தம் வாழ்க்கையை தானே அழித்துக் கொள்கிறார்கள். எனவே தன் வினை தன்னைச் சுடும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு நாம் வாழ்க்கையில் நன்மையே செய்து விநாயகர் அருளையும் சரஸ்வதி கடாக்‌ஷத்தையும் முழுமையாகப் பெற்று  நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

No comments: