🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2362🥰
பொய்யையே தங்கள் வாய் மொழியாக்கி அடுத்தவர்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துதல், பரமயோக்கியன் போல் நடித்து துரோகம் செய்தல் போன்ற பாவ காரியங்களையே செய்பவர்கள் தங்கள் குடும்பத்தையேபொய்யர்களாக்கி பாவத்திற்கு மேல் பாவம் செய்து இன்று சகல வசதிகளுடன்தான் வாழ்கிறோம் என்ற இருமாப்பில் தங்கள் காலத்தை கடத்துபவர்கள் குடும்பமே ஏதாவது ஒரு விதத்தில் மீளா சோகத்திலிருந்து தப்பவே முடியாது. இதுதான் உலக நீதி நியதி.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment