🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2370🥰
அடுத்தவர்களைப் பற்றி அதிகம் அறி வதையும், நம்மைப் பற்றி அதிகம் பகிர்வதையும் நாம் தவிர்க்காவிட்டால் ஒரு நிலையில் அதுவே நம் நிம்மதியை கெடுத்து விடும். எதுவுமே ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும். வரம்பை மீறினால் வீண் வம்பும் வேதனையும் தான் மிஞ்சும். எனவே நம் எல்லையை நாம் உணர்ந்து ஒருவருக்கொருவர் இடையே உள்ள புரிதலை புனிதமாக்குவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment