🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2366🥰
ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து மனதிற்குள்ளேயே தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல். அதுபோல் அதிகம் பேசி ஒரு நிலையில் ஒருவர் கூறுவதை மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு பகைமையை வளர்த்துக் கொள்ளுதல். இவை இரண்டும்தான் பகைமைக்கு மூல காரணம்."சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்". பகைமையை தவிர்க்க இதை கடைபிடிக்கலாமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment