🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2374🥰
மனத்தெளிவோடு நேர் வழியில் நாம் ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் பொழுது இடையில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடந்தாலும் அதனை பொருட்படுத்தாது நாம் நாமாகவே இருந்து குறிக்கோளை எட்டிப் பிடிக்கும் வரை முழு முயற்சியுடன் முயன்று நகர்ந்து கொண்டே இருந்தால் நாம் எண்ணியது நடந்தே தீரும். நேர்வழி நம்மை என்றும் கைவிடாது. அதுதான் நம் வாழ்க்கைக்கு நல்வழி.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment