🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2368🥰
நாம் கரடு முரடான சாலைகளை கடக்கும் பொழுது மேடு பள்ளம் பார்த்து நிதானத்துடன் கடப்பது போல் தான், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் மத்தியில்,போலி புன்னகையில் பொய் பேசி நடிப்பவர்கள் மத்தியில், பிறரை நம்ப வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் நாம் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. அவர்களை இனம் கண்டு சாதுரியமாக சமாளித்துதான் நம் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment