🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2377🥰
நாம் காலை தெரியாமல் முள்ளின்மேல் வைத்து குத்திக் கொண்டு விட்டு காலில் முள் குத்திவிட்டதுவிட்டது என்று சொல்வது போல்தான் நாம் சென்ற இடத்தில் நமக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வதும். மரியாதை கிடைக்காத இடத்திற்கு நாம் சென்றதுதான் தவறு. இது போல் தான் நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து விட்டு சமயத்தில் அவமானப்படும் நிலை வந்து விடுகிறது. தவிர்க்க முயற்சிப்போமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏