🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2423🥰
கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தால் உடையும் என்று தெரிந்தவர்கள் தங்கள் கொடுஞ்சொற்கள் அடுத்தவர்கள் மனதை உடைய செய்யும் என்பதை உணர்ந்து செயல்படுபவர்கள்தான் மனித நேயம் உள்ளவர்கள். எனவே கடுஞ்சொற்களாலும், கண்ணசைவு முகபாவனை போன்ற உடல் மொழிகளாலும் அடுத்தவர்கள் மனதை நோகடிக்காமல் மனிதநேயத்தோடு வாழ பழகுவோமே!
"Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏30/11/25
No comments:
Post a Comment