🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2418🥰
ஒருவர் பேச்சில், சிந்தனையில், செய்கையில் வளமை இருந்தால் தோற்றப் பொலிவும், நேர்மறை அலைகளும் அவர்களைச்சுற்றி வியாபித்து அவர்கள் எதைத் தொட்டாலும், எதைச் செய்தாலும் சிறப்பாக முடியும். இதுதான் ஒருவருடைய கைராசி என்பது.நமக்கு எண்ணத் தூய்மை இருந்தாலே போதும் அனைத்து நல்லவைகளும் நம்மை நாடிவரும் என்ற மூல மந்திரத்தை நாம் உணர்ந்தாலே போதும்.நம் வெற்றி நம் கையில் தான்.
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏24/11/25
No comments:
Post a Comment