🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2421🥰
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி யாராவது ஒருவருக்கு தான் என்ற அகந்தை ஆட் கொண்டு விட்டாலே போதும் அவர்கள் வாழ்க்கை பாழாவதுடன் அவர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளின் மனதில் அது ஒரு "அழியாத கோல"மாகி அவர்களின் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கும். எனவே பெற்றோர்கள் பண்போடும் அன்போடும் வாழ்ந்து காட்டினால் மட்டுமே சந்ததியினரின் வாழ்வும் சிறக்கும்.
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏28/11/25
No comments:
Post a Comment