🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2414🥰
நாம் தனிமையில் இருக்கும் பொழுது தான் தெரியும் நம் உறவுகளின் அருமையும் பாசமும். பூவிற்கு வாசம் அதிகம். அது நிலைத்து நிற்காது. ஆனால் அன்பு உள்ளங்களின் உண்மையான பாசம் நம் மனதில் இருந்து அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம். எனவே நாம் வாழும் வரை நம் சொந்த பந்தங்களோடு பாசத்தோடும் நேசத்தோடும் மகிழ்ந்து வாழ்வோமே!
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏18/11/25
No comments:
Post a Comment