🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2415🥰
நாம் எண்ணியது எண்ணியபடி முடிய வேண்டுமென்றால் முதலில் நமக்கு எண்ணத் தூய்மை வேண்டும். சூழல் சுமூகமாக இருக்க வேண்டும். பொறாமையின் ஊடுருவலை தவிர்க்க வேண்டும். இவற்றுடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால் செயலில் வெற்றி என்பது நிச்சயம்.
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏19/11/25
No comments:
Post a Comment